பக்கம் எண் :

26

இரண்டாவது பாகம்.

**********************

இருபத்திரண்டு சுருதிகள

 

 

பக்கம்..

சாரங்கதேவரைப்பற்றியும் சுருதியைப்பற்றி அவர்சொல்லிய சூத்திரங்களைப்பற்றியும் சிலகுறிப்புகள் 

284

I.

சாரங்கர் சுருதி முறைப்படி அளவில் ஒத்திருக்கும் முதல்வகுப்பினர்.

1.

மகா---ஸ்ரீ சகஸ்திரபுத்தி அவர்கள் சொல்லியிருக்கும் 22 சுருதி முறை 

288
(a) 

இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்று சொல்லும் மகா---ஸ்ரீ சகஸ்திரபுத்திஅவர்களின் அபிப்பிராயத்தைக் காடடும் துவாவிம்சதி சுருதி அட்டவணை (1 ஆவதுஅட்டவணை)

289
2.

ராஜா சுரேந்திர மோகன தாகோர் அவர்களின் 22சுருதியின் முறை

292
(a)

இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்றுசொல்லும் ராஜா சுரேந்திர மோகனதாகோர் அவர்கள் அபிப்பிராயத்தைக்காட்டும் துவாவிம்சதி சுருதி அட்டவணை (2 ஆவதுஅட்டவணை)

294

II.

சாரங்கர் முறைப்படி இந்துஸ்தான் கீதம் இருக்கிறதென்று சொல்லும் இரண்டாம் வகுப்பினர்.

3.

மகா---ஸ்ரீK. B. தேவால் அவர்களின் 22 சுருதிமுறை

296
(a)

இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்று சொல்லும் மகா---ஸ்ரீK. B. தேவால்அவர்களின் அபிப்பிராயத்தைக்காட்டும்  துவா-விம்சதி சுருதி அட்டவணை (3ஆவதுஅட்டவணை) 

303
4.

டிஸ்டிக்ட் ஜட்ஜ் Mr. E. கிளமெண்ட்ஸ் அவர்களின்சுருதிமுறை

308
(a)

இந்தியாவிலுள்ள இந்துஸ்தான் சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்று சொல்லும்Mr. E. கிளமெண்ட்ஸ் அவர்களின்அபிப்பிராயத்தைக் காட்டும் சுருதி அட்டவணை(4ஆவது அட்டவணை) 

311
5.

சங்கீத ரத்னாகரர் முறைப்படி கிராமம் மாற்றுகையில்நூதனமாகக் கிடைக்கிறதென்று Mr. E.கிளமெண்ட்ஸ் அவர்கள் சொல்லும் மூன்றுசுருதிகள்

313
(a)

சங்கீத ரத்னாகரர் முறைப்படி ஷட்ஜ மத்திம காந்தாரகிராமங்களை மாற்றும் போது கூடுதலாகக்கிடைக்கிறதென்று Mr. E. கிளமெண்ட்ஸ்அவர்கள் சொல்லும் மூன்று சுருதிகளைக்காட்டும் அட்டவணை (5ஆவது அட்டவணை) 

314
(b)

சங்கீத ரத்னாகரர் சொல்லிய முறைப்படி கிரகமாற்றும்அட்டவணை 

315