பக்கம் எண் :

38

நா ன் கா வ து பா க ம்.

----------------

கர்நாடக சங்கீத மென்றழைக்கப்படும் இசைத் தமிழில் வழங்கி வரும் சுருதிகளின் கணக்கு.

பக்கம்..
முகவுரை

778

I.

மனுடனும் யாழும்.

1.

 பூர்வத் தமிழ் மக்கள் வழங்கிவந்த யாழின் உயர்வு 

791
2.

 மனுட சரீரத்திற்கும் யாழுக்கும் உள்ள ஒற்றுமை 

792
(a)

மனுட சரீரத்திற்கும் யாழுக்கும் உள்ளஒற்றுமையைக் காட்டும் படம்

794
3.

மனுட சூக்கும தத்துவங்களும் யாழ் ஓசையின்அமைப்பும் 

800
4.

மனுட சுவாசம் யாழ் ஓசையின் அலையைஒத்திருக்கிறதென்பது 

810
5. 

தமிழ்மக்கள் பல கலைகளிலும் தேர்ச்சிபெற்றிருந்தார்கள் என்பது 

817
II.

சுரங்கள் சுருதிகள் நுட்பமான சுருதிகள் ஆகிய இவைகளின் கணிதமும் இவைகள் வழங்கி வரும் பண்களும்.

1.

பன்னிரு இராசிகளில் வரும் ஏழு சுரங்களைப்பற்றிய பொதுக் குறிப்பு 

821
(a)

செம்பாலையில் பிறக்கும் ஏழு பெரும் பண்களும்இன்னின்ன இடைவெளியோடு பன்னிரண்டுஇராசிகளில் நிற்கின்றன வென்பதைக் காட்டும்அட்டவணை 

830
(b)

செம்பாலைப் பண்ணின் (சங்கராபரணத்தின்)சுரங்களைக் கிரக மாறும் பொழுதுண்டாகும்ஆறு தாய் இராகங்களில் சுரங்கள் நிற்கும் இடைவெளியைக் காட்டும் சக்கரம் 

831
(c)

வட்டப்பாலைச் சக்கரம் 

832
(d)

ஏழு சுரங்களைப்பற்றி இசைத் தமிழிலும் மற்றையநூல்களிலும் சொல்லப்படும் சில பொதுக்குறிப்புகள் 

835
3.

இசைத் தமிழ் நூலில் வழங்கும் ஆயப்பாலையில்வரும் பன்னிரு சுரங்களின் கணித முறை 

837
(a)

பூர்வத் தமிழ் மக்கள் ஆயப்பாலையில் வழங்கிவந்த 12 சுரங்களே தற்காலம் கர்நாடகசங்கீதத்திலும் வழங்கி வருகின்றனஎன்பதற்குக் கணித முறை

839
(b)

ஆயப்பாலையில் வழங்கும் பன்னிரு சுரங்களின்ஓசை அலைகளின் கணக்கு 

841