பக்கம் எண் :

27

அமைதி அற்றுப்போய்ப் போர்த்தொல்லை நிலவி வருகின்றது. நாட்டுக்கு
நாடு, இனத்திற்கு இனம், குடும்பத்திற்குச் குடும்பம் போர்க்கோலம்
தாங்குவதும் வஞ்சம் சூழ்வதும் உறிஞ்சலை மேற்கொள்வதும்
இயற்கையாகிவிட்டன. இந்த நிலைமையை மாற்ற எத்தனை அரசியல் நூல்கள்
பெருகினாலும் பயன் இருக்காது ; எவ்வளவு அறிஞர்கள் பெருகினாலும்
பயன் இருக்காது; எத்தனை போர்களுக்கு முடிவு கண்டாலும் பயன்
விளையாது; எத்தனை அமைதி உடன்படிக்கை மாநாடுகள் கூடினாலும் பயன்
விளையாது.