பக்கம் எண் :

226இலக்கியத் திறன்

Untitled Document

பொழுதில்   ஏமாற்றமாக   மாறுவதை   உணர்த்துகிறது. 'தமியன்'
என்ற சொல்   அந்த  ஏமாற்றத்தை நம் நெஞ்சில் பதியச் செய்து
விடுகிறது.

     இவ்வாறு பாட்டுகளில் சொற்கள் உணர்த்தும் உணர்ச்சிகளும்
புதுப் பொருள்களும் கணக்கற்றவை.

    அறிவு   நூல்களில்  சொற்களுக்கு   வரையறுத்த  பொருள்
இருத்தல்போல்  பாட்டுகளில்   இல்லை.  பாட்டுகளில் அமையும்
சொற்களுக்கு வெவ்வேறு   பொருள்கள் உண்டு;  அந்த பொருள்
களுள் நாம்   விரும்புவனவற்றைக்   கொள்ளத் தக்கவாறு அவை
நெகிழ்ந்து    கொடுக்கின்றன. பாட்டைப் படித்து அதன் ஒலிநயத்
திலும் உணர்ச்சியிலும்  ஈடுபட்டவுடன், அந்த உணர்ச்சியைச் சிறப்
பிக்கத் தக்க பொருளை   மட்டும் கொள்கிறோம். உணர்ச்சியோடு
பேசும் பேச்சிலும் இவ்வாறே   சொற்கள்  வரையறுத்த அகராதிப்
பொருளை விட்டு   உணர்ச்சிநிலைக்கு ஏற்ற பொருளைப் பயத்தல்
காணலாம்1.ஆகவே   சொல்லும்   முறை  பெரிதாக நிற்கின்றதே
அல்லாமல்,   சொற்பொருள் இன்றியமையாததாக இல்லை.  அறிவு
நூல்களிலோ,   வரையறுத்த  சொற் பொருளே  இன்றியமையாதது;
சொல்லும் முறையால் புதிதாக உணர்த்தக்கூடியது  ஒன்றும் அங்கு இல்லை2.


     1. Most words are  ambigious as regards their plain
sense, especially in poetry.   We can  take them as we
please in a variety of senses. The sense we are pleased
to   choose   is   the one which most suits the impulses
already stired  through  the form of the verse...In its use
of words poetry is   just the   reverse of science. Very
definite thoughts do   occur  but not because the words
are so chosen as logically   to ba out all possibilities but
one. No But because the   manner, the tone of voice the
cadence and rhythem play   upon our interests and make
them pick our from   among   an   indefinite number of
possibilites the precise particular thought which they need.

     -I.A. Richards, Science and Poetry, pp.23.24.
     2. Something   infinitely  variable (experience) must
be committed to a  notation   (language) the capacity of
which is by its very nature limited.  Literary art, therefore,
will always be in some degree  suggestion and the height
of literary art is to make the   power   of suggestion in
language as commending,   as far-reaching,  as vivid, as
subtle as possible L. Abercrombie,  Principles of Literary
Criticism, 39.