பக்கம் எண் :

உரையாசிரியர்கள்38

     இந்த மூவரையும் நான் என்றும் மறவேன். அவர்களுக்கு எப்போதும்
நன்றி பல கூறுவது என் கடமையாகும்.

     ‘உரையாசிரியர்கள்’ நூலின் முன்னைய இரண்டு பதிப்புகளைப்
போலவே, மூன்றாம் பதிப்பையும் தமிழ் கூறும் நல்லுலகம் வரவேற்று என்னை
வாழ்த்தும் என்று நம்புகிறேன்.

2/7, பாலம்மாள் நகர்                      மு. வை. அரவிந்தன்.
திருப்பத்தூர், வ.ஆ.
635 601