பக்கம் எண் :

719நோக்கு

உரைநூல்களை வெளியிட்ட பதிப்பாசிரியர் பட்டியல் கீழே உள்ளது.

பதிப்பாசிரியர் பட்டியல் *

பதிப்பாசிரியர் உரைநூல் இடம் ஆண்டு
 இராமாநுச
 கவிராயர்

 சரவணப்
 பெருமாள் ஐயர்

 கந்தசாமிஐயர் 

 மயிலை சண்முகம்
 பிள்ளை 


 கோவிந்தபிள்ளை 


 தி.ஈ.ஸ்ரீநிவாச
 ராகவாச்சாரியார் 



 சுப்பராய
 செட்டியார் 


 வாசுதேவ
 முதலியார் 


 சிதம்பர கவி
 திருக்குறள்பரிமேலழகர் - 
 உரை

 வாக்குண்டாம்,நல்வழி -
 உரை

 நைடதம் -உரை

 தஞ்சைவாணன்
 கோவை சொக்கப்பநாவலர்
 உரை

 வில்லிபாரதம்(சபா பர்வம்)
 உரை 

 நளவெண்பாஉரை -
 சிலப்பதிகாரம் - 
 புகார்க்காண்டம்
 பதிப்பாசிரியர் உரை

 சிலப்பதிகாரம்
 பழமொழி நானூறு
 பதிப்பாசிரியர் உரை

 நான்மணிக்கடிகை
 கோ. இராசகோபால 
 பிள்ளை உரை

 கூர்ம புராணம்உரை
சென்னை 


--


--

சென்னை



--


சென்னை




சென்னை



--



-- 
1840


1859


1842

1843



1868


1870
1876



1872
1874


1879



1883

இருபதாம் நூற்றாண்டில் பதிப்பாசிரியர்கள்

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து பழமைக்கும் புதுமைக்கும் பாலம்
அமைத்துப் புகழ்பெற்ற பதிப்பாசிரியர்கள் பலர் உள்ளனர். டாக்டர் உ.வே.
சாமிநாத ஐயர் (1855-1942) இக்காலப் பகுதியைச் சேர்ந்தவரே.
பதிப்புக்கலையில் எண்ணிறந்த அறிஞர்கள் ஈடுபட்டுப் பணியாற்றியுள்ளனர்;
அவர்கள் அனைவரையும் குறிப்பிட்டு அவர்கள் செய்த தமிழ்ப் பணிபற்றித்
தனியாக ஒரு நூலை இயற்றலாம்.


* 19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் - பக்கம் 379-891 மயிலை சீனி.
வேங்கடசாமி.