தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
திருக்கடவூர் திருக்கோயிலின் தலைக்கோல் ஆசானாய் (நட்டுவனாய்) இருந்த தலாவினோத நிருத்தப்பேரரையன் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற பாரசிவன் பொன்னன் என்பவருக்கு நட்டுவ நிலையாக நிலம் தானம் செய்யப்பட்டது.1
1.225 of 1825.