பக்கம் எண் :

New Page 2

காவியக் கலை

181


 

உவகை என்னும் எட்டு வகையான சுவைகளையும் அமைத்துக் காவியம்
அமைப்பது அரிது. இவையெல்லாம் பொருந்த அமையுமானால், அதுவே
காவியக் கலை என்று போற்றப்படும். காவியக் கலையைப் போற்றி
வளர்ப்பது நாகரிகம் பெற்ற மக்களின் கடமையாகும்.

 -----------------------