| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 150 |
| படிப்பும் பணியும் கதவைத் திறக்கவும் ஆடினர் பாவையர் பாம்புக்குப் பால் வார்த்து துலங்கல் மறந்து தூண்டுதல் ஓம்பி, வினையில் எதிர்வினை, அறுவடை செய்கிறார். | இந்தக் குழப்பம் எல்லாம் ஒருசில தலைமுறை நீடிக்கும். பிணியற்ற இனிப்பார்வை, குலமற்ற மனப்பார்வை அதற்குள் கிட்டிவிடும். என்னதான் சொன்னாலும், உயிரியல் தேவையிது. | | கவிஞனும் நடிகன் தான், கவிஞன் எழுத்தில் நடிப்பான்; எழுதிய வரிக்கு நடிகன் குதிப்பான் கனிந்த நடிகனே என்றாலும் நடிப்ப தெல்லாம் நடிப்பா, கலப்பிலா நடிப்பா? சற்றும் இமைப்பிலா நடிப்பா? சற்றும் இமைபப்பில்லா விழிப்புடன் நடிகன் நடிக்கட்டுமே, ஒருமுறை கூடவா உணர்வுடன் புணர்ந்து தன்னை மறக்க மாட்டான்? மறந்து கலக்கமாட்டான். நடிப்பு மறந்து சொந்தம் கலப்பது அறிவது அருமை கலப்பது அரிதல்ல. புறவயப் பார்வை அழிப்பதல்ல அகத்தை; தட்டி பிழைப்பதில்லை கவிஞன் தன்நிழல். | (சி. மணியின் கவிதைகள் ‘வரும் போகும்’,’ஒளிச்சேர்க்கை’ என்று இரண்டு தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.) | | |
|
|