| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 78 |
| கவனமின்றி, போட்டு விட்டால் பிரளயத்தீ படமெடுப்பேன்; இயற்கை என்னும் எங்கள் வம்சம் எளிதென்று எண்ண வேண்டாம், நேசம் வேண்டாம் பகைமை வேண்டாம், கவனித்தால் சேவை செய்வோம். | கருத்துக்காகத்தான் இக்கவிதை. இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்வுக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள். அறிவொளியும், உணர்வின் ஓட்டமும், அழகு நயங்களும் செறிந்து, ரசனைக்கு இனிய விருந்து ஆகும் இலக்கியப் படைப்புகள் அவை. | | |
|
|