வேலை செய்யும் தொழிலாளியுடன் பகைத்துக் கொண்டால் அதனால்
தொழிலாளிக்குக்
கெடுதியில்லை.
உழுவிப்போனாகிய நிலக்காரனுக்குத்தான்
கெடுதி என்று தெரிந்து கொள்’’
(பா.50) நிலச் சொந்தக்காரர்கள்
இந்த உண்மையை உணர்ந்திருப்பார்களாயின் உற்பத்தி
குறையாது; விவசாயிகளும்,
நிலக்காரர்களும்
இன்புற்று வாழ்வார்கள்.
சென்னை போன்ற
நகரங்களிலே ஒரு அதிசயத்தைக் காணலாம். பால்
கறப்பவர்கள் தங்கள் தோளிலே தோலால் செய்த
கன்றுக்குட்டியைச் சுமந்து
கொண்டு வருவார்கள். அவர்கள் பின்னே மாடு வந்துகொண்டிருக்கும்.
பின்னே
வரும் மாடு, பால்காரனுடைய தோளிலேயுள்ள
|