என்பது ஒரு பழமொழி.
குறுகிய
அறிவு கூடாது.
பரந்த அறிவு
பெறவேண்டும் என்பதே இப்பழமொழியின்
கருத்து, மக்கள்
கிணற்றுத்
தவளையாக வாழக்கூடாது
என்று கூறுகிறது ஒரு
வெண்பா.
‘‘உண்ணுவதற்கினிய
தண்ணீர் இதுதான், இதுபோன்ற
தண்ணீர்வேறிடத்தில்
இல்லை என்று கிணற்றிலே உள்ள தவளை
சொல்லிக்கொண்டிருக்கும்; மக்களும்
அத்தவளையைப் போல்
ஆகிவிடக்கூடாது. ஒரே புத்தகத்தை நாள்
முழுவதும்,
வெறுப்பில்லாமல் ஓதிக்கொண்டிருப்பதனால் பயன் இல்லை. அந்நூலை
மட்டுமே
ஆராய்ந்து
கற்பதனால் மட்டும்
|