பேய் படுத்துறங்கும் கொடிய கானகம்’’ (பா.35) என்பதே இதன் பொருள்.
காரமான மருந்தைப் போட்டுப் புண்ணை ஆற்றும் வழக்கம்
அக்காலத்தில் இருந்தது. இதனை இந்நூலின் 24-வது பாட்டிலே பார்க்கலாம்.
புகழுடன் வாழ்வது மக்கள் கடமை. பிறர் துன்பத்தைக் களைந்து உதவி
செய்வதே நல்லறம். அந்த நல்லறமே புகழைத் தரும். இந்நீதியையும்
இந்நூல் உணர்த்துகின்றது.
|