இந் நம்பிக்கையுள்ளவர்கள் இன்றும் இருக்கின்றனர். பண்டைத்
தமிழர்களிடமும் இந்த
நம்பிக்கை இருந்தது. இதனை இந்நூலின் நாற்பதாவது
செய்யுளால் அறியலாம்.
பெண்களுக்கு இடது கண் துடித்தால் நன்மையுண்டு. கனவுக்குப் பலன்
உண்டு.
நெஞ்சத்திலே எழும் நினைப்பு காரணமாக, உடம்பின்
உறுப்புக்களிலே மாற்றம் ஏற்படும்,
பல்லி
சொல்வதற்குப் பலன் உண்டு;
இத்தகைய நம்பிக்கைகள் பழந்தமிழர்களிடம் இருந்தன.
|