மந்திரத்திலும் தமிழர்களுக்கு நம்பிக்கையிருந்தது.
‘‘மாநிலம் கூறும் மறைகேட்ப போன்றவே-பூமிதேவி கூறுகின்ற மந்திரத்தைக் கேட்பது
போல இருக்கிறது’’
(பா.41)
மேலே காட்டியவைகள்
தமிழர்களின் பழைய நம்பிக்கைகளையும், பழக்க
வழக்கங்களையும் காட்டுகின்றன. இவ்வாசிரியர் கூறும் உவமானங்கள் மிகவும்
அழகாகவும்,பொருத்தமாகவும்
அமைந்திருக்கின்றன. இந்நூலைப்
படிப்போர் இவற்றின்
அருமைகளை
அறியலாம்.
|