என்பது ‘‘ஒல்லும்
வகையான் அறவினை ஓவாதே; செல்லும் வாய்
எல்லாம் செயல்’’
என்ற திருக்குறளின் கருத்தாகும்.
மானம் அழிந்த பின்
வாழாமை முன் இனிதே (பா.14)
என்பது ‘‘மயிர் நீப்பின்
வாழாக் கவரிமா அன்னார், உயிர் நீப்பர்
மானம் வரின்’’ என்ற
குறளின் கருத்தைக் கொண்டதாகும்.
|