New Page 1
முனையாதிருக்க. மேலும், மெய்முன்னும்
உயிர் பின்னும் வரும்போ தெல்லாம் எல்லா மொழியிலும் இணைந்தே யொலிக்குமென்றும் எழுத்தென்பது
உண்மையில் ஒலியேயன்றி வரியன்றென்பதும், உயிர் மெய்யை உயிரும் மெய்யுமாகப் பிரிப்பது ஓர்
உயிரியை (பிராணியை), உயிர் வேறு மெய் (உடம்பு) வேறாகப் பிரிப்ப தொத்ததென்றும், ஆங்கில
எழுத்துமுறை விரும்பியர் தம் அறியாமையை யுணர்ந்து அமைந்திருப் பாராக.
ஈ - ஏ, இ - எ. எ-டு : |
ஈனொரு
ஈன் |
- இன்னொரு,
- ஏன். |
|
ஏனோர்
ஏன்
சீ |
- மற்றோர்.
- ஏனை;
- சே. |
|
சிவப்பு |
- செவப்பு. |
ஊ - ஓ, உ - ஒ. எ-டு: |
ஊது |
- ஓது (காதில் மெல்லச் சொல்). |
|
உய் |
- ஒய். குத்து - கொத்து. |
|
|
|
- ``செந்தமிழ்ச் செல்வி''
பெப்பிரவரி 1979 |
|