|
2 |
| கோடிக் கணக்கிலே - பொருள் | | குவித்து வைத்தவர் | | நாடிக் கேட்டபின் - மிக | | நழுவி விட்டனர் (ஏழை) |
|
3 |
| இலக்கக் கணக்கிலே - பொருள் | | ஈட்டி வைத்தவர் | | கலக்க விரித்திரு - கையும் | | காட்டி விட்டனர் (ஏழை) |
|
4 |
| பள்ளி மாணவர் - தரும் | | பத்துச் சல்லியும் | | மெள்ள வாங்கியென் - பழ | | மேன்மை வெளியிட்டேன் (ஏழை) |
|
5 |
| என்னை யிங்ஙனம் - மிக | | ஏளனம் செய்தும் | | அன்னை என்றனர் - இவர்க் | | கறிவு நாணின்றோ (ஏழை) |
|
168. தமிழன்னை புலம்பல் |
|
'உள்ளம் உருகுதையா' என்ற மெட்டு |
1 |
| நெஞ்சம் வெடிக்கிறதே - உயிர் | | நீங்கத் துடிக்கிறதே | | நஞ்ச மனத்தாரோடே - என்றன் | | நாடின்று வல்லக்காடே. |
|