|
2 |
| தொன்மை முன்மை வளமை தூய்மையே தாய்மைத் | | தன்மைத் தமிழ்உலகில் தலையாகும் வாய்மை. (உண்மை) |
|
3 |
| அடிமைத் தனத்தை முழு விடுதலை யெனவே | | அகமகிழ்ந் திருப்பதோர் அறியாமைக் கனவே. (உண்மை) |
|
229. முழுத் தாய்மொழியன்பரே மொழிப்புலமை பெறமுடிதல் |
|
'தாதாபாய் நவரோசி' என்ற மெட்டு |
ப. |
|
து. ப. |
| தன்னோர்க் கேயன்றி மன்னோர்க் கில்லையே. (தாய்) |
|
உ.1 |
| வாய்மொழியாய் வழங்குமொழி | | மனத்தெழுந்த மரபுகொளி | | ஆய்வினாலே நூலின்வழி | | அறியார்அயலார் மரபினுழி. (தாய்) |
|
2 |
| இறைமைபெறத் தமிழ்நூ லெல்லாம் | | இலங்கி நுழைந்தாய்ந்த வெல்லை | | மறைமலைபோற் சாமிநாதன் | | மரபுச் சொற்புலம் வாய்ந்ததில்லை. (தாய்) |
|
3 |
| வேற்றவரே தலைமை பூண்டு | | விரவு சென்னை கால்நூற் றாண்டு | | சேர்த்த தமிழ்ச் சொற்கள் ஈண்டு | | செயிர்கள் சொல்லின் செல்லும் நீண்டு. (தாய்) |
|