|
7 |
| வேர்ச்சொற் களஞ்சியம் வேறாரும் - செய்யும் | | விறலுள்ளார் உண்டோவென்று பாரும் - வினை | | வியங் கொள்ளா தென்னை யின்று | | வினை செய்யவில்லை யென்றார் | | மெய்யோ கயமையோ. |
|
233. 'தென்மொழி' |
|
பண் - காம்போதி தாளம் - முன்னை |
ப. |
| தென்னாட ருய்யவருந் தென்னார்க்காடு மாவட்டத் | | திருப்பாதிரிப் புலியூர்த் ஒளதென்மொழிகயே. |
|
து. ப. |
| தன்னேரி லாததமிழ் தழைத்தோங்கி மீண்டுமிங்குத் | | தமிழர் உயரஒரே பொன்வழியே (தென்) |
|
உ.1 |
| முன்னாள் நாவுக்கரசர் கன்மாமிதவை கொண்டு | | முந்நீரினின்று கரை யேறுமூதூர் | | இந்நாளில் தமிழையும் ஏதிலர் உட்பகையால் | | இந்திக் கடல்தள்ளினார் ஏறவேதூர் (தென்) |
|
2 |
| சிறப்பா சிரியனென்று தேவநேயனைக் கொண்டு | | திரவிடமுந் தமிழும் தெள்ளும்வழி | | திறப்பாகத் தமிழ்திர விடத்தாய் ஆரியமூலம் | | எனத்தான் எவருங்கண்டு கொள்ளும்வழி (தென்) |
|