பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்195

7
வேர்ச்சொற் களஞ்சியம் வேறாரும் - செய்யும்
விறலுள்ளார் உண்டோவென்று பாரும் - வினை
     வியங் கொள்ளா தென்னை யின்று
    வினை செய்யவில்லை யென்றார்
    மெய்யோ கயமையோ.
233. 'தென்மொழி'
பண் - காம்போதி
தாளம் - முன்னை
ப.
தென்னாட ருய்யவருந் தென்னார்க்காடு மாவட்டத்
    திருப்பாதிரிப் புலியூர்த் ஒளதென்மொழிகயே.
து. ப.
தன்னேரி லாததமிழ் தழைத்தோங்கி மீண்டுமிங்குத்
    தமிழர் உயரஒரே பொன்வழியே
(தென்)
உ.1
முன்னாள் நாவுக்கரசர் கன்மாமிதவை கொண்டு
    முந்நீரினின்று கரை யேறுமூதூர்
இந்நாளில் தமிழையும் ஏதிலர் உட்பகையால்
    இந்திக் கடல்தள்ளினார் ஏறவேதூர்
(தென்)
2
சிறப்பா சிரியனென்று தேவநேயனைக் கொண்டு
    திரவிடமுந் தமிழும் தெள்ளும்வழி
திறப்பாகத் தமிழ்திர விடத்தாய் ஆரியமூலம்
    எனத்தான் எவருங்கண்டு கொள்ளும்வழி
(தென்)