1. |
கிருபை பெற்ற
மரியே கிளர்ந்துநீ வாழ |
|
பரமன் நித்த
முனக்குப் பலந்தரு தோழன் |
|
|
2. |
அரிவை
யருக்குள் நீயே அடைந்தனை ஆசி |
|
அஞ்சாதே
தேவதிரு அருட்சக வாசி |
|
|
3. |
கருப்பவதி
யாயொரு கலைஞனைப் பெறுவாய் |
|
பெருக்கமுடன்
ஏசென்னும் பேரது தருவாய். |
|
|
4. |
மாபரமனுக்கவர்
மகனெனப் படுவார் |
|
தாவீதின்
அரியணை தனயனா யடைவார். |
|
|
5. |
இசுரவேல்
குடும்பத்தை என்றென்றும் ஆளும் |
|
இறுதியவ்
வரசிற்கே இலையொரு நாளும். |