ப. |
|
|
|
செயம்பெறச்
செயவே செபமே |
|
செகமே
யலகை தீர |
|
|
|
து. ப. |
|
|
|
புயபல
தானியல் மனமே |
|
புவன
மன்னும் போகும் பின்னே |
(செயம்) |
|
|
உ. |
|
|
|
அதிகவாச
கார்த்தமே அறையா திருமின் அவையிலென்றும் |
|
அகவுறை
யாண்டவ ரறிவார் அறிய துதிகளே யமையும் |
|
இதர
சிந்தனை விண்டறவே ஏகி நீட அந்தரங்கம் |
|
இறையைத் தரையிற் கும்பிட் டேத்தி |
|
இளகியன்பு
மல்கி நின்றே |
(செயம்) |