|
ப. |
|
| |
|
| செயம்பெறச்
செயவே செபமே |
|
| செகமே
யலகை தீர |
|
| |
|
|
து. ப. |
|
| |
|
| புயபல
தானியல் மனமே |
|
| புவன
மன்னும் போகும் பின்னே |
(செயம்) |
| |
|
|
உ. |
|
| |
|
| அதிகவாச
கார்த்தமே அறையா திருமின் அவையிலென்றும் |
|
| அகவுறை
யாண்டவ ரறிவார் அறிய துதிகளே யமையும் |
|
| இதர
சிந்தனை விண்டறவே ஏகி நீட அந்தரங்கம் |
|
|
இறையைத் தரையிற் கும்பிட் டேத்தி |
|
| இளகியன்பு
மல்கி நின்றே |
(செயம்) |