| கற்பாறை
நிலத்து - விதைகள் |
| கடிதில்
முளைத்தன மண்காணாமல் |
| |
| வெயிலேறின
போதோ - அவைகள் |
| வெந்து
கருகினவே வேரின்றி |
| |
|
முள்ளா ரிடம்விழுந்த - விதையும் |
|
முளைக்கமுள் வளர்ந்ததை நெருக்கினதே |
| |
| பண்ணார்
நன்னிலத்து - விதைகள் |
| பத்தும்நூறு
மாகப்பெரும் பலன்தந்தன |
| |
| விதைப்போன்
மனுடமகன் - அந்த |
| விதைகளும்
விண்ணரசின் வசனங்களே |
| |
| நிலமோ
மனிதர்மனம் - அதுவும் |
| நிகழ்தரும்
நால்வகை நிலையறிவீர் |