| பண்டி
கையுற வந்தவ ரேவலால் |
|
பரபா சைவிட வென்று கேட்டார் - ஏசு |
|
பரமனை யறையவே வேட்டார் - அந்தப் |
|
பாம ரக்குழு படியப் பொந்தியு |
| தான
டக்கவு முடிதற் கின்றெனப் |
|
பங்கு நானிலை இந்த மகான்பழி |
|
பாருமென்றே மண்ணிக் காட்டும் - அந்தப் |
|
பழியெங்கள் வழியென்னுங் கூட்டம். |
| |
| அந்த
நேரமே பொந்தியு வாணையில் |
|
அரிய கள்ளன் சிறை வீடு - தேவ |
| மறியின்
சிலுவையிற் பாடு - உடன் |
|
அரமனைப் படைவீரர் யாவரும் |
| இருதி
றப்பட மேவி யேசுவின் |
| அங்கவாடை
விலங்கவே சேயுடை |
|
அணிந்து முண்முடி தலை மேலே - கரம் |
|
அளித்தொரு மூங்கிற்செங் கோலே |
| |
| முன்பு
யூதமன் வந்தனம் வாழ்கென |
| முழங்காற்
படியிட்டு வாழ்த்தி - அவர் |
| முகந்தனில்
உமிழ்நீரை வீழ்த்திக் - கர |
|
மூங்கிலாலவர் சிரமறைந்துடன் |
|
வாங்கு சேயுடையது பகிர்ந்தபின் |
| முந்தையாடை
யணிந்துட னேகினர் |
|
முதுகாடு தான்கொல் கதாவே - பின்பு |
|
மொழிய வரவில்லை நாவே. |