| தயிலத்தினை
மிகுத்துப் பெய்தனன் - ஒரு |
|
சயிலத்திலே யடக்கஞ் செய்தனன் |
| திருடிப்
பழகிநாமும் சிலுவைப்பட நியாயம் |
| சிரமப்
படவே யிந்தத் தூயவர் - என்ன |
|
கருமப் பதகஞ் செய்ய லாயினர் - என்று |
| தேவனே
யுமதரசி லென்னையும் |
|
காவுமே யெனவலது கள்ளனும் |
| திருவிற்
பெரிய பரதீசிலே - இன்று |
|
மருவப் பெறுவை யென்றார் ஈசனும். |