| மூப்ப
ராசாரியர் அறையும் - ஒரு |
|
முள்ளின் மாமுடி யெள்ளவே பெருங் |
|
கள்ள னாயினர் வள்ள லேசுவும் |
| முன்பு
யூதர் கொண்ட மதமே - முடியும் வரை |
|
ஒரு பிடியாய் |
| முண்டு
செய்து கண்ட வதமே |
| பொந்தியுப்
பிலாத்து பதியே - புரையரினம் |
|
இரைய
மனம் |
| போலவே
மயங்கும் விதியே - யூதர் |
|
புத்திரத்தையே பெற்றதில்லையோ |
|
எத்திறத்தவர் செற்ற தென்னையே |
|
புல்லியர்க்கே யிந்த ஞாலமே - புனிதமுள |
|
இனியகுண |
|
நல்லவர்க்கோ இல்லை காலமே |
| சிந்துர
மிகுந்த காயமே - சிந்தாமணியோ |
|
நந்தாவொளியோ |
| |
| சேயிடை
பரந்து பாயுமே - அதைச் |
|
சிந்தை நொந்து மிகுந்து சிந்தியே |
|
அந்தி சந்தி விழுந்து வந்தியே |
| சீரை
யோடிருந்த வண்ணமே - செந்நீர் பருகிப் |
|
பின்னே முழுகச் |
|
சேரும் வெள்ளைத் தூயவண்ணமே! |