பக்கம் எண் :

148செந்தமிழ்க் காஞ்சி

41 பர

41
பரமேறுதல்

‘நீலகண்ட மகாதேவா‘ என்ற மெட்டு

இராகம் - வசந்தா தாளம் - ரூபகம்

ப.

 
   
   மேக வாகன மீதி லேறி  
   மேசை யாபர மேவி யேறும்  
   

து. ப.

 
   
   தேக மோடுயிர்த் தெழுந்து மேலே  
   ஆக நாற்பதும் அருமை நாளே

(மேக)

   

உ.

 
   
   ஆவலாய்ச் சீடர் அவனி நீட  
   அணந்து நின்றனர் ஆற்ற வொண்ணுமோ  
   தேவ தூதரும் இவ்வகை ஏசு  
   திரும்பு மென்றனர் தேற்ற வெண்ணியே

(மேக)

42
கிறித்து பிதாவின் வலப்பாரிசத்திலிருந்து
பாவிகளுக்காகப் பரிந்து பேசுதல்

'நன்னுபாலிம்ப' என்ற மெட்டு

ப.

 
   
   மன்னியுந் தேவ மகிமை எகொ வாவே  
   மாந்தர் பாவமே  
   

து. ப.

 
   
   கனிதரா மரமே கனலுற வேண்டா தொட்டே1  
   இனிதெரு விடுவேன்நான் இனுமொரே ஆண்டுமட்டே

(மன்னி)