இட
உரமே கனி தரமே எனுஞ் சிரமே |
|
பொறுமை யுடன் கிருபை புகழ்பரி தாபம் |
பொற்பரன் கொண்டபோதே போக்குவாய் பாவம் |
இறுதியி லடைகுவர் எல்லையில் கோபம் |
ஏதுஞ் செய்து
மாறாத நீதம் |
|
ஒருபோது இலைபோதம் தெளிவேதம் |
|
திருடன்போல்
மணவாளன் திடுமென வருவார் |
தெரிந்துகொண்
டவருக்கே திகழ்பரந் தருவார் |
கருடன்கண்ட
பனிபோல் கலங்குவர் மருவார் |
காலமெல்
லாமவர்நிக்கிரகம் |
|
கல்லு
முருகும் எரிநகரம் துயர் பெருகும். |