தி.பி.1933(1902) |
: |
திருநெல்வேலி
மாவட்டம், சங்கர நயினார் |
|
|
கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) |
|
|
பிறந்தார். |
தந்தை
|
: |
ஞானமுத்து |
தாய்
|
: |
பரிபூரணம் |
தி.பி.1938(1907)
|
: |
வடார்க்காடு
மாவட்டம், ஆம்பூர் மிசௌரி |
தொடக்கக்கல்வி
|
: |
நல்லஞ்சல்
உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் |
|
|
பள்ளி. |
உயர்நிலைக்கல்வி
|
: |
திருநெல்வேலி
மாவட்டம், பாளையங்கோட்டை, |
|
|
திருச்சபை
விடையூழிய உயர்நிலைப்பள்ளி (9,10,11 |
|
|
- வகுப்பு) |
தி.பி.1950-52(1919-21) |
: |
முகவை மாவட்டம்,
திருவில்லிபுத்தூர் வட்டம், |
|
|
சீயோன்
மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் |
|
|
பள்ளியில் முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார். |
தி.பி.1952-53(1921-22) |
: |
வடார்க்காடு
மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் |
|
|
பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி |
|
|
ஆசிரியராய்ப்
பணியாற்றினார். |
தி.பி.1955(1924)
|
: |
மதிப்பு
மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் |
|
|
சங்கம்
நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி |
|
|
பெற்றார்.(இவ்
வாண்டில் பாவாணரைத் தவிர |
|
|
வேறொருவரும்வெற்றி
பெறவில்லை). |
|
|
"கிறித்தவக் கீர்த்தனம்"
- நூல் வெளியீடு. |
|
|
உதவித்
தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் |
|
|
கேணிக் கெல்லற்று
உயர்நிலைப் பள்ளியில் |
|
|
பணியாற்றினார். |
தி.பி.1956(1925)
|
: |
தமிழாசிரியர்,
சென்னைக் கிறித்தவக் கல்லூரி |
|
|
உயர்நிலைப்
பள்ளியில் பணியாற்றினார். |
|
|
"சிறுவர்
பாடல் திரட்டு" நூல் வெளியீடு. |
தி.பி.1957(1926)
|
: |
திருநெல்வேலித்
தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் |
|
|
நடத்திய
தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே |
|
|
வெற்றி பெற்றார்
என்பது குறிப்பிடத்தக்கது |