தி.பி.1959(1928)
|
: |
தலைமைத்
தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே |
|
|
கல்லூரி
உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். |
|
|
முதல்
மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு. |
தி.பி.1961(1930)
|
: |
நேசமணி
அம்மையாரை மணந்தார். |
தி.பி.1964(1934)
|
: |
தலைமைத்
தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உய்ாநிலைப் |
|
|
பள்ளி,
புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றினார். |
தி.பி.1968(1937) |
: |
முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் |
|
|
கொண்டு - "செந்தமிழ்க்காஞ்சி"
நூல் வெளி |
|
|
யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை
கொண்டாடினார். |
|
|
"கட்டுரைக் கசடறை என்னும்
வியாச |
|
|
விளக்கம்" நூல் வெளியீடு. |
தி.பி.1971(1940) |
: |
"ஒப்பியன் மொழிநூல்" முதற்பாகம் |
|
|
"இயற்றமிழ் இலக்கணம்" ஆகிய
நூல்கள் |
|
|
வெளியீடு. |
|
|
"கட்டுரை வரைவியல்" என்னும்
உரைநடை |
|
|
இலக்கண நூல் வெளியீடு. |
தி.பி.1972(1941) |
: |
"தமிழர் சரித்திரச் சுருக்கம்"
வெளியீடு ; |
|
|
தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி. |
|
|
"தமிழன் எப்படிக் கெட்டான்"
ஆகிய நூல்கள் |
|
|
வெளியிடல். |
தி.பி.1973(1942) |
: |
தலைமைத் தமிழாசிரியர், செனை முத்தியாலுப் |
|
|
பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். |
|
|
கீழைக்கலைத்
(B.O.L.) தேர்வில்
வெற்றி பெற்றார். |
தி.பி.1974(1943)
|
: |
"சுட்டு விளக்கம்"
- நூல்வெளியீடு. |
|
|
-பண்டிதமணி கதிரேசனார்
தலைமையில் நடை |
|
|
பெற்ற முதலாம் தமிழ்
உணர்ச்சி மாநாட்டில் |
|
|
பங்கேற்று உரையாற்றினார். |
தி.பி.1975(1944)
|
: |
சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர்
(M.A.) |
|
|
பட்டம் பெற்றார். |
|
|
- தமிழ்த்துறைத்
தலைவராகச் சேலம் நகராண்மைக் |
|
|
கல்லூரியில் பணியாற்றினார். |
|
|
- "திரவிடத்தாய்"
- நூல் வெளியீடு. |
தி.பி.1980(1949)
|
: |
"சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்"- நூல் |
|
|
வெளியீடு. |
|
|
பாவாணர்க்குத்
தவத்திரு மறைமலையடிகளார் |
|
|
சான்றிதழ் வழங்கிச்
சிறப்பித்தார். |
|
|
பெருஞ்சித்திரனார் அவர்கள்
கி.பி. 1949ஆம் ஆண்டு |
|
|
பாவாணரின் தலைமாணாக்கராகச் சேலம்
கல்லூரி |
|
|
யில் பயின்றார் என்பது ஈண்டுக்
குறிப்பிடத்தக்கது. |