|
8ஆம
8ஆம் பாடம்
மண்ணாங் கட்டிவிருந்து
'என்னருமைக்
குஞ்சுகளாம்' என்ற மெட்டு.
| 1. |
மண்ணாங்கட்டி
மாப்பிள்ளைக்கு |
| |
மண்ணாங்கட்டிப்
பெண்ணே |
| |
மண்ணாங்கட்டிச்
சாப்பாட்டுக்கு |
| |
மண்ணாங்கட்டித்
தண்ணீர் |
| |
|
| 2. |
ஓடெடுத்துக்
கல்லடுப்பில் |
| |
உலையேற்றிக் கீழே |
| |
சூடெடுக்கத்
தட்டித் தட்டிச் |
| |
சுக்காங்கல்லை வைத்து |
| |
|
|
3. |
அடுப்பூதி அடிக்கடியே |
| |
அம்மா! சோளத்
தட்டைத் |
| |
துடுப்பாலே
உலைகிண்டித் |
| |
தூசி
உப்பைத் தூவி |
| |
|
| 4. |
சோறாக்கி இப்படியே |
| |
சுகமான
குழம்பும் |
| |
வேறாக்கிக்
கலியாண |
| |
விருந்திடுவோம்
வாரும் |
| |
|
|
5. |
எல்லாரும் சாப்பிட்டே |
| |
இருந்த மீதிச்
சோற்றில் |
| |
தண்ணீரை ஊற்றி
இந்தத் |
| |
தனிஅறையில் வைப்போம். |
|
|
|