கொண்டான்
= ஆடெனக் கொண்டான்
சென்றான் (தெரிநிலை வினையெச்சம்)
ஆடென + தந்தான்
போயினான்
பொள்ளென + பரந்தது= பொள்ளெனப் பரந்தது
சால + பகைத்தது = சாலப் பகைத்தது (குறிப்பு வினையெச்சம்)
குறிப்பிட்டார்= எனக் குறிப்பிட்டார்
சொன்னார்
என +
தெரிவித்தார்
பாராட்டினார்
பெய்யென + பெய்யும் = பெய்யெனப் பெய்யும்
வட்டம் + கல் = வட்டக்கல்
வட்டம் என்னும் சொல்லில் ம் எனும் மெய்யெழுத்துத்தானே இறுதியாக நிற்கின்றது;
இஃது எப்படி அகர இறுதியாகும். புணரும்போது ம் கெட்டு நிற்கின்றது; எஞ்சி
நிற்பதில் அகரம் இறுதியாகின்றது. இலக்கணத்தார் இதனை விதி ஈறு
என்பர்.
சதுரம் > சதுர + பலகை = சதுரப் பலகை
அபயம் > அபய + குரல் = அபயக்குரல்
|