| இந்திரன், “அமெரிக்க மண்ணில் தலித் இலக்கியம்”, சுபமங்களா, மலர் 6 இத.ழ் 8, 1993. மேனன், அமர்நாத் கே. “பசுமைக் கனவுடன் ஒரு பண்பாளர்”, இந்தியா டுடே, அகஸ்ட் 6, 1997. ஜெயமோகன். “புத்தகப் படிப்பு எதற்கு?”, தினமணி, 19, ஏப்ரல் 2000. | | | 3.4 அச்சிடப்படாதவை | கையெழுத்துப் பிரதியைக் காட்டுதல்: | கள்ளர் ஜாதி விளக்கம். (கையெழுத்துப் பிரதி) R370b, சென்னை” 7 சுவடியியல் நூலகம். | | மலர்க்கொடி த. 1994. தமிழ்ச் சிறுகதைகளில் சமூகமதிப்பு மாற்றங்கள் (1970 - 1990), (ஆய்வேடு), திருச்சிராப்பள்ளி: பாரதிதாசன் பல்கலைக்கழகம். | 3.5 பிற ஊடகங்கள்] 3.5.1 நேர்காணல், நிகழ்ச்சி | ஒலிபரப்பப்பட்ட / ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியிலிருந்து ஒரு தகவலை மேற்கோளாகக் காட்டுதல்: | “மலரும் நினைவுகள்”, ஆர். மகாலிங்கத்துடன் நேர்காணல்: க. வித்யா, சென்னைத் தொலைக்காட்சி நிலையம், 26 ஜூலை 1995. பாலுமகேந்திரா, கதை நேரம், சன் தொலைக்காட்சி, சென்னை, 1 டிசம்பர் 1994. | தனிப்பட்ட சந்திப்பிலிருந்து கிடைத்த தகவலை மேற்கோளாகக் காட்டுதல் | தகவலாளர்: கோவிந்தராஜன் (அர்ச்சகர்), ஸ்ரீமுஷ்ணம், நாள் 11.3.79. | | | 3.5.2 மின் ஊடகம் | தரவுத்தளத்தைக் காட்டுதல் | Tamilweb Project, Online at www.irdu.nus.edu.sg/ami/web/sangam/tamil_unicode.html. | | |
|
|