பக்கம் எண் :

21

 
  (ஆ) ஆ!
(இ) அட!
(ஈ) சீ
(உ) சே!
(ஊ) ஐயோ!
 
8.1.3 உணர்ச்சியைக் குறிக்கும் சொல் இரட்டித்து வரும்போது அதில்
இரண்டாவதாக வருவதை அடுத்து
  (அ) ஆஹா ஆஹா!
(ஆ) ஐயோ ஐயோ!
(இ) ஆ ஆ!
 
8.1.4 கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரே சொல்லை இரு முறை
கூறும்போது ஒவ்வொன்றின் பின்னும்.
 
  (அ) தீ! தீ!
(ஆ) பாம்பு! பாம்பு!
(இ) (அதோ) பார்! பார்!
 
8.1.5 விளிச்சொற்களையும் விளித்தொடர்களையும் அடுத்து (ஒ.நோ. 1.1.18)
 
  (அ) உடன்பிறப்புகளே!
(ஆ) அன்பர்களே!
(இ) மகாராஜா!
(ஈ) பாரத நாட்டில் பிறந்த மக்களே!

8.1.6 வாழ்த்து, வசவு, வெறுப்பு முதலியவற்றைத் தெரிவிக்கும் வினையை
அடுத்து
 
  (அ) மணமக்கள் வாழ்க!
(ஆ) நாசமாய்ப் போக!
(இ) பணத்தைக் கொடுத்துத்தொலை!
 
8.1.7 வியங்கோள் வினை இரட்டித்து வரும்போது இரண்டாவதாக வருவதை
அடுத்து

(அ) வருக வருக!