பக்கம் எண் :

32

 
  புகைபிடிப்பதால் பணம் செலவாகிறது; மிகச் சிறிதளவே செலவு
செய்யப்படுவதுபோல் தோன்றுகிறது; ஆனால், அது மொத்தத்தில் பெரிய
தொகையாகிறது. புகையிலைக்காகச் செலவுசெய்யும் பணத்தை உணவு
வகைகளுக்காகச் செலவுசெய்தால்
குடும்பத்தினர் ஆரோக்கியமுள்ளவர்களாய்
இருக்க முடியும்.

(அடிக்கோடு இடப்படும் பகுதி அச்சில் தடித்த எழுத்துகளில் அல்லது சாய்வு எழுத்துகளில்
காட்டப்படுவதும் உண்டு.)
 
19. உடுக்குறி (*)
 
பக்கத்தின் அடியில் சிறப்புத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்ட உடுக்குறி
பயன்படுத்தப்படுகிறது.
 
தடி வீரசுவாமி கதை
திரு கோ. கேசவனின் சாதிய சங்கங்களின் சலனங்கள் குறித்த சில
கருத்துக்கள்*

----------------------------------------
 
     *ஆசிரியர் தமது மறைவுக்கு முன் இறுதியாக அனுப்பிய கட்டுரை.