பெயரெச்சத்தின் பின்னும் ‘இன்’ ஏற்ற பெயர்ச்சொல்லின் பின்னும் சேர்த்து எழுத வேண்டும்.
(அ) கல்லூரிக்கு வருகிறபோது பார்த்தேன். (ஆ) கீழே விழுந்தபோது பையில் பணம் இருந்தது. (இ) நாய் குலைக்காதபோது வாலை ஆட்டுகிறது. (ஈ) குதிரைச் சவாரியின்போது கீழே விழுந்தார். (உ) தேர்தலின்போது கலவரம்