பக்கம் எண் :

தொகைகள்75கி. செம்பியன்

புலம்-1
செந்தமிழ் > பண்புத்தொகை
தமிழ்நாடு > தமிழைப் பேசும் நாடு
(இரண்டாம் வே.உ.ப.உ.தொ.தொகை)
தமிழை நாடு (இரண்டாம் வே. தொகை)
தமிழ் நூல் > தமிழால் ஆகிய நூல்
(மூன்றாம் வே.உ.ப.உ.தொ.தொகை)
தமிழ்த்தொண்டர் > தமிழுக்குத் தொண்டர் (நான்காம் வே.தொகை)
தமிழிலிக்கணம் > தமிழினது இலக்கணம்
தமிழ்ப்பண்பாடு > தமிழினது பண்பாடு
(ஆறாம் வே.தொகை)
தமிழ்வேந்தன் > தமிழில் வேந்தன்
தமிழ்க்கவிஞன் > தமிழில் கவிஞன்
(ஏழாம் வே.தொகை)
தமிழ்க்காதல் > தமிழின்கண் ஏற்படும் காதல்
தமிழ்ப்பற்று > தமிழின்கண் ஏற்படும் பற்று
(ஏழம் வே.உ.ப.உ.தொ.தொகை)
செந்தமிழ் வந்தாள் > பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை
வளர் தமிழ் > வினைத்தொகை
இயல் இசை நாடகம் > உம்மைத்தொகை
புலம்-2

      ஒருவர் திருச்சிப் பேருந்து நிலையத்திலே நின்று மதுரையிலிருந்து வரும்
ஒருவரை எதிர்பார்த்திருக்கும் போது, அப்பேருந்து வருகிறது; அப்போது
எதிர்பார்ப்பவர் கூறுவார்:
மதுரைப் பேருந்து வந்துவிட்டது
இதற்கு மதுரையிலிருந்து வரும் பேருந்து என்று பொருள்.
5-ஆம் வே.உ.ப.உ.தொ.தொகை