New Page 1
(4) |
முல்லை வாணரான இடைய ரெல்லாரும்
திருமால் வழிபாட்
டினராயிருத்தல். |
|
|
(5) |
திருமால் வேதத் தெய்வமன்மை. |
|
|
(6) |
விண்டு (விஷ்ணு) என்னும் வேதத்தெய்வம்
கதிரவத்தெய்வமா யிருந்தமை. |
|
|
(7) |
திருவரங்கமும், மொழிவாரி
மாநிலப் பிரிவால் தெலுங்கரைச்
சேர்ந்து போன திருப்பதியும், திருமால் மதத்தினர்க்குத் தலை
சிறந்த திருநகர்களாயிருத்தல். |
5. தமிழ ஆரிய மத வேறுபாடு
வேதக்காலம்
தமிழம் |
ஆரியம் |
|
|
சிறுதெய்வ வணக்கமும்
பெருந் |
பல் சிறுதெய்வ வணக்கம். |
தேவ மதமும் கடவுட் சமயமும். |
|
|
|
இல்லத்திலும்
கோவிலிலும் |
வீட்டிலும், வெளியிலும் வேள்வி
|
உருவ வழிபாடும் எங்கும் |
வளர்த்தல். |
உருவிலா வழிபாடும். |
|
|
|
தமிழக்
குருக்கள். |
பிராமணக் குருக்கள். |
|
|
தமிழ்
வாயில். |
வேத மந்திர வாயில். |
|
|
மறுமையில் நல்வாழ்வும் |
மறுமையில் விண்ணுலகப் பேறு. |
விண்ணுலகப் பேறும் வீடுபேறும். |
|
|
|
வாய்மையால் தூய்மை. |
நீரால் தூய்மை. |
|
|
மக்கள் நல்லொழுக்கத்தாலும்செங்
|
வேள்வியால் மழையெனல். |
கோலாட்சியாலும் மழையெனல். |
|
முத்திருமேனி அல்லது இந்துமதக்
காலம்
தமிழம் |
ஆரியம் |
|
|
சிவ வழிபாடு அல்லது திருமால்
|
முத்திருமேனி வழிபாடு. |
வழிபாடு அல்லது கடவுள் வழிபாடு. |
|
|
|
சிவன் முத்தொழில் தலைவன்
அல்லது திருமால் முத்தொழில்
தலைவன் எனல். |
நான்முகன், திருமால், சிவன்
(உருத்திரன்) ஆகிய மூவரும்
முறையே படைப்பும் காப்பும்
அழிப்பும் செய்பவர் எனல். |
|