(தமிழ் வழிபாடு ஆரியரால்
நீக்கப்பட்டது.) |
ஆரிய மந்திரமும் சமற்கிருதமும்
வழிபாட்டு வாயில் . |
|
|
(தமிழக்குருக்கள்
கோவில்
வழிபாட்டுத் தொழிலினின்று
விலக்கப்பட்டனர்) |
பிராமணக் குருக்கள். |
|
|
தேங்காய் பழம் படைத்தல்.
|
தீ வளர்த்தல். |
|
|
துறவறமும் வீடுபேறும்
எல்லார்க்கும் உரியன. |
துறவறமும் வீடுபேறும்
பிராமணர்க்கே யுரியன. |
|
|
இல்லறம் துறவறம் என
வாழ்க்கைநிலை
எல்லார்க்கும் இரண்டே. |
மாணவம் (பிரமசரியம்),
இல்வாழ்க்கை (கிருகஸ்தம்),
காடுறைவு(வானப்ரஸ்தம்),
துறவு (சந்நியாசம்)எனப் பிராமணன்
வாழ்க்கை நிலை நான்கு. |
|
|
இல்லறத்தாலும் துறவறத்தாலும்
வீடுபேறு. |
துறவறத்தால் மட்டும் வீடுபேறு.
|
|
|
ஒழுக்கத்தாற் சிறப்பு. |
பிறப்பாற் சிறப்பு. |
|
|
தமிழும் தேவமொழி யெனல்.
|
சமற்கிருதமே தேவமொழி; தமிழ்
இழிமொழி யெனல். |
|
|
ஏழைக ளெல்லாம் தானம்
பெறற்குரியர். |
பிராமணரே தானம் பெறற்குரியர். |
|
|
கல்வி எல்லார்க்கும்
பொது. |
கல்வி பிராமணனுக்கே சிறப்பு. |
|
|
நாற்குலம் தொழில்பற்றிய
பாகுபாடு. |
நால்வரணம்
இறைவன் படைப்பு. |
|
|
கொலைத்தண்டம் எல்லாக்
கடுங் குற்றவாளிகட்கும் பொது. |
கொலைத்தண்டம்
பிராமணனுக் கில்லை. |
|
|
தமிழிலும் மறையுண்டு. |
ஆரியத்தில்தான் வேதமுண்டு. |
|
|
எல்லா மொழியும் இறைவனுக்கு
ஏற்கும்.
|
சமற்கிருதம் ஒன்றே
இறைவனுக்கு ஏற்றது. |