| 24 | தமிழ்நாட்டு விளையாட்டுகள் |  
 
                                       |      நின்று கிடையாய்க்           கிடந்தபின், அதை அடித்தல் கூடாது. அடிப்பின், அடித்தவன் தவறியவனாவன். அதனால்,           எடுத்தெறிந் தவன் அடிக்கவேண்டியிருக்கும். இயங்குங் குச்சு நட்டுக்கு நிற்கும்போது           அடிக்கப்படின், அது கில்லிக்குத்து எனப்படும். |                            |                குச்சுப் போம் தொலைவை அளப்பதும் கத்திக்காவடி எடுப்பதும்           கிட்டிப்புள்ளில் இல்லை. பிறவகையில் இது பெரும்பாலும் சில்லாங்குச்சை ஒத்திருக்கும். |                            |      பெரும்பாலும் சிறுவரே,           அவருள்ளும் இருவரே, இவ் விளையாட்டை ஆடுவர். கோலால் குச்சைத் தட்டி யெழுப்பி அடிக்கமுடியாத           இளஞ்சிறார்க்கென இவ் ஆட்டு எழுந்ததாகக் கூறுவர். சேரநாடாகிய மலையாள நாட்டில்           கொட்டிப்புள் என வழங்கும் ஆட்டு, சில்லாங்குச்சைச் சேர்ந்ததே. |                        |             |   
 
				 | 
				 
			 
			 |