பக்கம் எண் :

281

Untitled Document


     பொன்னான   புதுவையே!   நீ நிற்கும் இடம் உயர்ந்தது. அதிலிருந்து
உன்னை இழுத்துத் தள்ள எவனும் நினைக்கக் கூடாது.

     கண்ணான   புதுவையே!   உன்   வரலாறு   மண்ணோடு மண்ணாகி
விடக்கூடாது.   தட்டான்சாவடியைப்    புதுவை நகராக்கப் பாடுபடவேண்டும்.
மாறாகப் புதுவை தட்டான் சாவடியாகிவிடக் கூடாது.