நமக்குண்டு பொறுப்பு,இவர்களைக்காப்பாற்ற வேண்டும் என்பதில் பாரதியைக் காப்பாற்றியது போல! அரவிந்தர் முதலியவர்களைக் காப்பாற்றியது போல்! அடைக்கலம் தருவது மட்டுமல்ல.இந்திய யூனியனுக்குப் படையுதவிதருவதன் மூலமாகவும்! பிரஞ்சிந்தியா என ஒன்று இருக்கட்டும். பிரஞ்சிந்தியாவையும் நல்ல நிலையில் - காமராஜ்களை எதிர்காலத்தில் காப்பாற்றும் வகையில் வைத்திருப்போம் . எதிர்காலத்தில்-சில ஆண்டுகட்கு-ஆண்டு ஒன்றுக்குப் பிரஞ்சு சர்க்கார் . பிரஞ்சிந்தியாவுக்கு இரண்டு கோடி ரூபாய் விழுக்காடு கொடுத்து வரவேண்டிய நிலைமையையும் நாங்களும் நம் காலத்தில் பொறுப்புள்ளி திரு .பரொன்குவர்கனருமாகச் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளோம் என்ற நற்செய்தியை மகிழ்ச்சியுடன் மக்கட்குத் தெரிவித்துக் கொள்கிறோம். |