திரு. சட்டசபைத் தலைவர் பாலசுப்ரமணியன் அவர்கட்கு நாம் சொல்ல விரும்புவது:
தஞ்சாவூர் பொம்மைக்குப் பல நாட்களாகத் தங்கள் மேல் பொறாமையுண்டு; தங்களின் மேன்மை நிலைக்கு உலை வைக்க வேண்டுமென்ற எண்ணம் தஞ்சாவூர் பொம்மைக்கு மிகுதி.உங்கள் உயர்ந்த உள்ளத்தில் தஞ்சாவூர்ப் பொம்மைக்குச் சிறிது இடமும் கொடுக்காதீர்கள்.
|