பக்கம் எண் :

2பாவாணர் உரைகள்

பரஞ்சோதி முனிவர் பாடலில், "சில இலக்கண வரம்பிலா மொழி" என்றது வடமொழியுள்ளிட்ட பிற மொழிகளை. தமிழ் உலகிலுள்ள பத்து மொழிக் குடும்பங்களுள் ஒன்றான திரவிடத்திற்குத் தாயாயிருப்ப துடன், இந்தோ-ஐரோப்பியம் என்னும் ஆரியத்திற்கு மூலமாகவு மிருப்பது, மிகமிக வியக்கத்தக்கதும் மயக்கத்தக்கதுமான ஓர் உண்மை.

தமிழின் திரவிடத் தாய்மையை, அதனின்றும் மிக மிகத் திரிந்தும் பிரிந்தும் போன தெலுங்கொன்றின் வாயிலாய்க் காட்டுவல்.

தமிழ்
யான்-நான்
யாம்
நீன்-நீ
நீர்
அவன்
அதை
தெலுங்கு
நேனு
மேமு
நீவு
மீரு
வாடு
தானி
தமிழ்
இலது
அகடு
தம்பி(ன்)
சுருட்டு
வெண்ணெய்
எழுபது
தெலுங்கு
லேது
கடுப்பு
தம்முடு
சுட்டு
வென்ன
டெப்பதி

"ஆகு" என்னும் வினைச்சொற் புடைபெயர்ச்சி

தமிழ்

தெலுங்கு

பகுதி ஆ, ஆகு
ஏவல் ஒருமை
ஏவல் பன்மை
தன்மையொருமை இ. கா. முற்று
.
தன்மையொருமை நி. கா. முற்று
தன்மையொருமை எ. கா. முற்று
இ. கா. பெயரெச்சம்
நி. கா. "
எ. கா. "
இ. கா. வினையெச்சம்
நி.கா. "
நி. கா. "
.
எதிர்கால வினைமுற்று
உடன்பாட்டிடைச்சொல்
ஒன்றன்பால் எதிர்
மறை வினைமுற்று
தொழிற் பெயர்
அவு
ஆ, ஆகு
ஆகுங்கள்
ஆயினேன்
.
ஆகின்றேன்
ஆவேன்
ஆன
ஆகின்ற
ஆகும்
ஆய்
ஆக
ஆயின்
.
ஆகும், ஆம்
ஆம்
.
ஆகாது
ஆதல்,ஆகுதல்
(முதலியன)
.
கா, கம்மு
கண்டி
அயினானு,
அயித்தினி
அவுத்தானு
அவுதுனு
அயின, ஐன
(அவுத்துன்ன)
அய்யே
அயி, ஐ
கா, அவ
அயித்தே
(ஆயிற்றேல்)
காது
அவுனு
அவுனு
.
அவுட்ட, காவடமு
(முதலியன)