உருத்தல்
= சினத்தல். உருத்திரம் = சினம். உருத்திரம் -
உருத்திரன் = சினந்த கடுங்காற்றுத் தெய்வம். உருத்திரன் - ருத்ர
(இ.வே.).
ருத்ர
(rudra) என்னுஞ் சொற்கு ஊளையிடுபவன்
(howler) அல்லது
உரறி (roarer) என்று பொருள் கூறுவர் மாக்கசு முல்லர்.
ருத்(rud)
= அழு, ஊளையிடு, உரறு.
இனி,
ருத்ர என்னும் வடசொல்லைச் சிவன் என்னும் தென்
சொல்லின் மொழிபெயர்ப்பாகவும் கொள்வர். இது வேதக் காலத்திற்
கொவ்வாது.
ருத் (rud - rudh) = சிவப்பாயிரு. ருதிர (rudhira)=சிவப்பு,
செந்நீர்
(அரத்தம்), செவ்வாய், செம்மணி (மாணிக்கம்).
இப்
பொருளில் ருதிர என்னுஞ் சொல் அரத்தம் என்னும்
தென்சொல்லின் திரிபாகும்.
(9)
|
சில
தெய்வங்களைப்பற்றி ஓரளவு முரண்பட்ட செய்திகள்
வெவ்வேறிடத்திற் கூறப்பட்டுள்ளன. |
|
|
(10) |
சோமக்கள்ளைத்
தெய்வமாக வணங்கி வந்ததும். அதற்கு
114 இருக்குவேதப் பாட்டுகள் பாடப்பட்டிருப்பதும், வேத
ஆரியரின் பிள்ளை மனநிலையைக் காட்டப் போதியன
வாம். |
|
|
(11) |
முருகன்,
சிவன், திருமால், காளி என்பவர் வேதங்களிற்
சொல்லப்படவுமில்லை; அவர் ஆரியத் தெய்வங்களு
மல்லர். அவர் தூய தமிழ்த் தெய்வங்களே என்பது, என்
'தமிழர் மதம்' என்னும் நூலில் விளக்கப்பெறும். |
|
|
(12) |
வேத
ஆரியர் தமிழரொடு தொடர்புகொண்டபின், சில
வேதத் தெய்வங்களைத் தமிழ்த் தெய்வங்களோடு
இணைத் திருக்கின்றனர். |
|
எ-டு
: |
|
|
வேதத்
தெய்வம் |
தமிழ்த்தெய்வம் |
|
|
|
|
உருத்திரன் |
சிவன்
|
|
|
|
|
விஷ்ணு(சூரியன்)
|
திருமால்
|
வேதமொழி
(1) வேதமொழி
மேலையாரியத்திற் கினமானது. இது பின்னர்க் காட்டப்பெறும். |
|
(2) வேதமொழி
மேலையாரியத்தின் திரிபானது. |
|