துணையாகக்
கொண்டு, தமிழுக்கே மாறாக இடையறாது மேன்மேலும் சொல்வளர்ச்சி யடைந்து வந்திருக்கின்றது.
(1)
காண்-(த்யூத்.) கான், கன், கென், க்னோ-(இலத்.), க்னோ (ப)-(கி). க்னோ (ப)-இ.
வே.ஜ்ஞா=அறி.
ஜ்ஞா என்னும் அடியினின்று திரிந்த சொற்கள்
எ-டு:
i. முன்னொட்டுப்
பெறாதவை
ஜ்ஞாத்வ=மதியுடைமை
ஜ்ஞாத்ர = அகக்கரணம்
ஜ்ஞாப்தி=அறிகை,
உணர்கை ஜ்ஞாந = அறிவு, ஓதி
ஜ்ஞாதி=நெருங்கிய
உறவினன் ஜ்ஞாநி = அறிஞன்
ஜ்ஞாத்ரு
= அறிவோன் ஜ்ஞாபக = அறிவிக்கை, நினைப்பிக்கை.
ஜ்ஞாதேய
= இனமை ஜ்ஞேய = அறியப்படுவது
ii.
முன்னொட்டுப் பெற்றவை
அஜ்ஞா,
அஜ்ஞாதி, அஜ்ஞாந, அஜ்ஞாநி, அஜ்ஞேய;
அநுஜ்ஞப்தி,
அனுஜ்ஞா, அநுஜ்ஞாந, அநுஜ்ஞாபக, அநுஜ்ஞாபந;
ஆஜ்ஞா
(ஆணை), ஆஜ்ஞப்தி (ஆணத்தி), ஆஜ்ஞாத்ரு, ஆஜ்ஞாபந;
ப்ரஜ்ஞா,
ப்ரஜ்ஞ, ப்ரஜ்ஞாத்ரு, ப்ரஜ்ஞாந, ப்ரஜ்ஞாபந;
ப்ரதிஜ்ஞா,
ப்ரதிஜ்ஞாந, ப்ரதிஜ்ஞேய;
விஜ்ஞா,
விஜ்ஞாந, விஜ்ஞாநி, விஜ்ஞாபக, விஜ்ஞாபந (விண்ணப்பம் ), விஜ்ஞாப்தி,விஜ்ஞேய;
ஸம்ஜ்ஞா
(ஸமிக்கை), ஸம்ஜ்ஞாபந, ஸம்ஜ்ஞாந, ஸம்ஜ்ஞாநி.
(2)
பூ-இ. வே. பூ (bh).
E.
be, O.Teut. beo, Gk. phu, L. fu.
பூ (bh)
என்னும் அடியினின்று திரிந்த சொற்கள்
எ-டு:
i. முன்னொட்டுப்
பெறாதவை
பின்வருஞ்
சொற்களின் முதற் பகரமெல்லாம் 'bh' என்னும்
கனைப்பொலி அல்லது மூச்சொடு கூடிய எடுப்பொலி என அறிக.
புவ,
புவத் (d), புவந, புவஸ், புவி, பூ, பூத, பூதி, பூமந், பூமி, பூயஸ். பூர்;
|