(சிந்தாமணி)
3. எண்வகை மணம்
"மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள்" (தொல். கள. க) என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் அக்காலத்து வடநாட்டில் வழங்கிய மணமுறைகள் எட்டு என அறிகின்றோம்.1