பக்கம் எண் :

த.கொ. செட்டி கத

ஆ.ஸ். -

அது இலக்கணப்படி. நான் வேதாந்த அர்த்தம் சொல்லுகிறேன்.

த.கொ.செ. -

சரிதான், சரிதான். மேலே உத்தரவாகட்டும்.

ஆ.ஸ். -

மழைநாளில் மாத்திரம் ஸந்நியாசி ஒரே இடத்தில் தங்கலாம். ஆகாசமே மேற்கூரை; பூமி கட்டில், மெத்தை. வெளியில் பனியெல்லாம் சந்தனம், பனிநீர். கவிராயரே கவனிக்கிறீர்களா?

க.கா.க -

சன்னிதானத்தின் மீது ஒரு ஆசுகவி இயற்றுகிறேன், இயற்றி யாயிற்று, இதோ உரைக்கிறேன்.