பக்கம் எண் :

மாணிக்கஞ் செட்டி மானி அய்யனை நகைத்தது

"உன் கதைக்குப் பெயரென்ன?" என் று கழுதை கேட்டது.

குயில் - "ரோஜாப் பூக்கதை?

"சொல், சொல்? என்று கழுதை துரிதப்படுத்திற்று.

குயில் சொல்லலாயிற்று.