மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப்புலவர்களுள் ஒருவர். தந்தைமதுரை மருதங்கிழார். மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப்புலவர்களுள் ஒருவர். தந்தையார் மதுரை மருதங்கிழார். சொகுத்தனார் என்பவர் இவர் உடன் பிறந்தவர். | நூல் : | அகம் 247, 364; நற்றிணை 388. |
மதுரை முத்து உபாத்தியாயர் (19 நூ) | ஊர் : | தஞ்சாவூர். | | நூல் : | முத்தாம்பாள்புரம் நாராயணசாமி உபாத்தியாயர் பாடிய ‘பரிதியப்பர் தல புராணம்’ என்னும் நூலுக்கு வழங்கிய சிறப்புப்பாயிரம். |
மதுரை முத்துக்கவிராயர் (19 நூ) | நூல் : | தேசிங்குராஜன் விலாசம் (1869) |
இந்நூல் தேசிங்குராஜன் கதையை நாடக முறையில் கூறுவது.
|